அமைச்சர் வேலுமணி ஊழல்கள் குறித்து பேச தடை இல்லை – உயர்நீதிமன்றம்
அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி மற்றும் 9 ஒப்பந்ததாரர்கள் அவர்கள் ஊழல் குறித்து பேச கூடாது என்று இடைக்கால தடை கேட்ட 10 வழக்கில் இன்று காலை சென்னை உய்ரநீதி மன்றம்...
குறுக்க போக்காதிங்கோ! எஜமான் நீதிபதி ஐயா வாரார் வழிவிடுங்கோ!!!
நீதிமன்றங்களில் தங்களை "மை லார்ட்" என்று அழைப்பதால் சில நீதிபதிகள் தங்களை கடவுள்களாகவே நினைத்து கொள்கிறார்களோ என்னவோ? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய உத்திரவு பிறப்பிக்கபட்டு இருக்கின்றது. இந்த உத்தரவின்படி நீதிமன்றத்தில் "நீதிபதிகள்...
டிடிவி தினகரனுக்கு வெற்றி, நீதிபதி சத்தியநாராயணா 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கிறார்!!
18 எம்.எல்.ஏ வழக்கில் மூன்றவது நீதிபதியாக நேர்மையான நீதிபதி என்று பெயர் எடுத்த, அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி சத்யநாராயணாவை நியமித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க...
கிறிஸ்துவர் மற்றும் பட்டியல் சாதியை சேர்ந்தவரை தவிர 7 பேர் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம்...
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிப்பதற்கு செந்தில்குமார், எமிலியஸ், ஆஷா, நிர்மல் குமார், சுப்பிரமணிய பிரசாத், ஆனந்த் வெங்கடேஷ், இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சரவணன் ஆகிய 9 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த...