பாம்பிடம் போராடி, தன் உயிரை கொடுத்து எஜமானரை காப்பாற்றிய நாய் !!
தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). விவசாயி. நடராஜன் ‘பப்பி’ என்ற ஆண் நாயை வளர்த்து வந்தார். தங்கள் குடும்பத்தில் ஒருவராக ‘பப்பி’யின் மீது பாசம் காட்டி நடராஜனும்,...
இஸ்லாமியராக மதம் மாற்றும் முயற்சியை தடுத்ததால் கொலையா? கும்பகோணத்தில் பாமக பிரமுகர் கொலை!
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வேலைக்கு...
தஞ்சையில் குடித்தண்ணீரை கூட போராடித்தான் பெற வேண்டியுள்ளது!!
தஞ்சாவூர்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் வரவில்லை, என்று தண்ணீர் கேட்டு காலி குடத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த மறியலால் சுமார்...
இராஜராஜ சோழன் சிலை தஞ்சைக்கு வந்த நேரம் முதல் தஞ்சைக்கு நல்ல காலம் : தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை...
நாஞ்சிக்கோட்டை: இன்று நாஞ்சிக்கோட்டையில் நடந்த மக்கள் கலந்தாய்வு முகாமில் கலந்துகொண்டு பேசிய தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, "தஞ்சைக்கு இராஜராஜ சோழன் சிலை வந்த நாள் தான், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக...