தெலுங்கானால நாங்க பெரிய அதிகாரி! 300 ஐபில் டிக்கெட் பிச்சை போடுங்க!!!
ஹைதராபாதில் நடந்த ஐபில் இறுதி போட்டியை காண இலவசமாக 300 டிக்கெட் கேட்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் தெலுங்கானாவை சேர்த்த அரசின் உயர் அதிகாரி ஒருவர்.
அரசாங்க முத்திரையுடன் அவர் எழுதிய...
அறிவியல் விஞ்ஞானி ஆனார் மோடி! செல்லூர் ராஜூவை மிஞ்சினார்!!
பாகிஸ்தானிலில் நடத்தப்பட்ட சர்ஜிகள் தாக்குதல் பொழுது வானிலை மிகவும் மோசமாக இருந்ததாம். அதனால் தாக்குதலை இன்னொருநாள் வைத்து கொள்ளலாமாம் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்தார்களாம்.
அறிவியல் விஞ்ஞானி மோடி:
ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி,...
ஊழல் தடுப்பு அதிகாரியாக நடித்தவரை செருப்பால் அடித்த பெண்!!
ஜாம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில், ஊழல் தடுப்பு அதிகாரியாக நடித்து, மிரட்டி ஐம்பதாயிரம் பணம் கேட்ட நபரை, பணம் கொடுப்பதாக வரவழைத்து அடித்து உதைத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிடிபட்ட அந்த போலி அதிகாரியை கம்பால் அடித்து தாக்கினர். பின்னர்...
டெல்லியில் ஓடும் பைக்கில் தலைக்கு ஏறிய காமம்! போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
டெல்லியை சேர்த்த ஒரு போலீஸ் உயர் அதிகாரி வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காதல் ஜோடி போக்குவரத்து மிகுந்த சாலையில், பைக்கில் செல்லும் போது பிறர்க்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பைக் டேங்கில் அமர்ந்து பைக்கை...
குட்டை பாவாடை அணியும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும்! பாடம் புகட்டிய இளம்பெண்கள்!!
டெல்லி உணவகத்தில் குட்டையான உடை அணிந்திருந்த பெண்களை பார்த்து சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "உங்களுக்கு வெட்கமாக இல்லையா இது போன்ற குட்டையான உடை அணிவதற்கு?" என்று கூறினார் மேலும்...
இந்திய ராணுவம் கண்டுப்பிடித்த பனி மனிதனின் 32×15 அங்குல காலடித்தடம்!!
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்தி குறிப்பில், இமயமலை தொடரில் உள்ள மக்காலு மலை சிகரத்தில் மலை ஏறும் பயிற்சியின் போது 'எட்டி'(Yeti) எனப்படும் பனி மனிதனின் காலடியை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த காலடி 32 அங்குல...
சமாஜ்வாதி கட்சி சார்பாக, பதவி இழந்த ராணுவ வீரர் மோடிக்கு எதிராக போட்டி !!
வாரணாசி: எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய தேஜ் பகதூர் யாதவ், பாதுகாப்பு பணியின் போது காய்ந்த ரொட்டி வழங்கப்படுவதாக சமூக வலைத்தளம் மூலம் புகார் அளித்து இருந்தார். இதனால் அவர் பணி நீக்கம்...
இந்தியாவிலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு கூர்க்கா குக்ரி கத்திகள் ஏற்றுமதி!
கூர்க்கா வீரர்களின் பாரம்பரிய ஆயுதமான குக்ரி கத்திகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் ஒரு மிக சிறிய கூர்க்கா வீரர்களின் படை அணி, பாகிஸ்தானின் ஒரு படை பிரிவின் தலைமையகத்தை கைப்பற்றி...
ரோஹித் திவாரி கொலை வழக்கில் மனைவி கைது! சொத்திற்காக கொலையா?
ஆந்திராவின் முன்னாள் கவர்னர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தற்போது ரோஹித்தின் மனைவியும், உச்சநீதி மன்றத்தின் வழக்கறிஞருமான அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண இணையத்தளம் மூலம்...
குறுக்க போக்காதிங்கோ! எஜமான் நீதிபதி ஐயா வாரார் வழிவிடுங்கோ!!!
நீதிமன்றங்களில் தங்களை "மை லார்ட்" என்று அழைப்பதால் சில நீதிபதிகள் தங்களை கடவுள்களாகவே நினைத்து கொள்கிறார்களோ என்னவோ? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய உத்திரவு பிறப்பிக்கபட்டு இருக்கின்றது. இந்த உத்தரவின்படி நீதிமன்றத்தில் "நீதிபதிகள்...