சிறுவனை காலணியை கழற்ற சொன்ன விவகாரம்- திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கவிழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். யானைகள் முகாமை தொடங்கி வைக்க அமைச்சர் நடந்து சென்ற...
மிரட்டுவோம்! நிகழ்ச்சி ரத்து ஆனால் வழக்கு பதிவோம் – காவல் துறை அராஜகம்!
அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணி தன் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும், அவரின் துறையில் நடக்கும் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க காவல்துறை தொடர்த்து தனது...
காவல்துறை அனுமதி இல்லாமல் ஏரியை பார்த்ததால் 10 பேர் கைது! அமைச்சர் வேலுமணி காரணமா?
ஒரு காலத்தில் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்களுக்கு இன்று கால் கடுக்க சாலை நெடுகிலும் நின்று பாதுகாப்பு அளித்துவரும் தமிழக காவல்துறை, தங்கள் அரசியல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்ட 10 தன்னார்வலர்களை கைது...
சிவகங்கை சீமையில் ஹச் ராஜாவிடம், பதுங்கிய சட்டம் நந்தினி மீது பாய்ந்தது!!
தமிழகத்தில் மது ஒழிப்பினைவலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருபவர் சமூக போராளி நந்தினி. இவர் தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்துஅறவழியில் வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.
2014-ல் துண்டு பிரசுரம் வழங்கியதற்காக நந்தினி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே...
இந்திய அளவில், டுவிட்டரில் டிரெண்டிங் ஆன தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்!
கடந்த இரண்டு நாட்களாக "தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள்"இந்திய அளவில் டிரெண்டிங் உள்ளது. ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளிவிடவில்லை. தமிழ்நாட்டு வேசி ஊடகங்கள் டிரெண்டிங் ஆனதற்கு காரணம் என்ன?
கூத்தாடிகளுக்கு விளக்கு பிடித்த ஊடகம்கள்!
கடந்த ஞாயிற்று...
பஸ் டே: உயிர் பிழைத்த முட்டாள் மாணவர்கள்! 24 பேர் கைது!!
சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரி துவங்கியது முதல் பஸ் டே கொண்டாடுவதாக, போக்குவரத்து நெரிசலையும், பொதுமக்களுக்கு இடையூரையும், சில கல்லூரிகளை சேர்த்த மாணவர்கள் ஏற்படுத்தி வருகின்றார்கள்.
நேற்று இது போன்ற ஒரு கொண்டாட்டத்தின் போது பல...
அணுக்கழிவு தவறான தகவல் பரப்புவது தமிழக பாஜகவா? கர்நாடக பாஜகவா?
கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் அணுக்கழிவு குப்பைத்தொட்டியாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது. வழக்கம் போல் மத்திய பாரதிய ஜனதா அரசின் இந்த திட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஆதரவு...
இந்தியா ஜனநாயக நாடு என்பது காவல், உளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியுமா? – S P உதயகுமாரன்
கர்நாடக மாநிலம் கோலார் சுரங்கத்திலிருந்து விரத்தியடிக்கப்பட்டு, இந்தியாவின் அணுக்கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக கூடங்குளத்தை மாற்ற இருக்கின்றது மத்திய அரசு. தமிழகத்தின் மீது அக்கறையில்லாத தமிழக ஆட்சியாளர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை. இந்த அணு...
சென்னையில் தண்ணீர் பஞ்சம், ஏரியை அழித்து காவல்நிலையம், ஐ.நா விருது வழங்குமா?
சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது, இந்த தண்ணீர் பஞ்சத்தை போக்க தொலைநோக்கு பார்வையுடன் நமது தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் புத்திசாலித்தனமான திட்டத்தை செயல் படுத்த பணியை துவங்கியுள்ளனர்.
இந்த திட்டத்தின் ஒரு...
தஞ்சை ஒரத்தநாட்டில் ஓஎன்ஜிசி, விபத்து ஏற்பட்டால் மக்களை காப்பாற்ற கக்கூஸ் வாளி ரெடி?
கச்சா எண்ணெய் கசியும் பொழுது, அதை சரிச்செய்ய ஓஎன்ஜிசியிடம் உள்ள அதிநவீன எந்திரம் வாளி தான். கடலில் கச்சா எண்ணெய் கசிந்தாலும் அதையும் வாளியில் தான் அள்ளுகின்றது இந்த இந்திய அரசு.
இந்த உலகின் தலை சிறந்த...