Tag: காவல்துறை
மிரட்டுவோம்! நிகழ்ச்சி ரத்து ஆனால் வழக்கு பதிவோம் – காவல் துறை அராஜகம்!
அறப்போர் இயக்கம், அமைச்சர் வேலுமணி தன் அதிகாரத்தை தவறாக பயன் படுத்துவதையும், அவரின் துறையில் நடக்கும் ஊழல்களையும் தகுந்த ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளை முடக்க காவல்துறை தொடர்த்து தனது...
காவல்துறை அனுமதி இல்லாமல் ஏரியை பார்த்ததால் 10 பேர் கைது! அமைச்சர் வேலுமணி காரணமா?
ஒரு காலத்தில் காவல் துறைக்கு பயந்து தலைமறைவாக இருந்தவர்களுக்கு இன்று கால் கடுக்க சாலை நெடுகிலும் நின்று பாதுகாப்பு அளித்துவரும் தமிழக காவல்துறை, தங்கள் அரசியல் ஆட்சியாளர்களுக்கு விசுவாசத்தை காட்ட 10 தன்னார்வலர்களை கைது...
1659 முதல் இன்றும் பிரிட்டிஷ் கம்பெனிகளை காக்கும் தமிழக காவல்துறை!
இன்றைய தமிழக காவல்துறை 1659 ஆண்டு பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனியை காப்பாற்ற ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அன்று நம் மக்களை அடித்து ஒடுக்கி ஆங்கிலேய கம்பெனிகளை காப்பாற்றிய தமிழக காவல்துறையின் இந்த வரலாறு இன்றும் தொடர்கின்றது.
லண்டனை தலைமை...
44வது நாள் திருக்காரவாசல் போராட்டம்: தேர்தல் பயத்தால் காவல்துறையை ஏவி மிரட்டப்படும் காட்சி!!
திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலில் 44ஆவது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டம் நடந்து வரும் நிலையில், இன்று டிஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
https://youtu.be/dOGWezIj19Q
நாடாளுமன்ற...
கரியாப்பட்டினதில் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து பேராசிரியர் செயராமன் அறிக்கை
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரியாப்பட்டினம் கிராமத்தில் 7-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டதில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின்...
கரியாப்பட்டிணத்தில், மோடிக்காக தமிழக மக்கள் மீது போலீசை ஏவிய எடப்பாடி!!
திருவாரூர் மாவட்டத்தில் திருக்காரவாசலில் 42 -ஆவது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வரும் நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,...
காவலர்கள் லஞ்சம் வாங்கினால் இடமாற்றம் மட்டும் தானா? காவல் ஆணையர் நடவடிக்கை
மதுரை: மதுரையில் லாரி ஓட்டுநரிடம் மிரட்டி லஞ்சம் லஞ்சம் பெற்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் சிக்கிய 3 காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே மணல் ஏற்றிச்...
உரிமையாக 200 ரூபாய் பிச்சை கேட்ட தமிழக போலீஸ் அதிகாரி!!!
மதுரை: மதுரைலிருந்து தூத்துக்குடி செல்லும் சுற்று சாலையில் சரியான ஆவணகளோடு மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி நெடுஞ்சாலை பாதுகாப்பு (Highway Patrol) காவல்துறையினர் லஞ்சம் கேட்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/i8vNwDrbD_o
மதுரையிலிருந்து...
டாஸ்மாக்கிற்கு மட்டும் அல்ல காலா திரைப்படம் வெளியிடும் திரையரங்கத்திற்கும் பாதுகாப்பு அளிப்பது தமிழக காவல்துறையின்...
காலா திரைப்படத்தை வெளியிடும் ஒவ்வரு திரையரங்கத்திற்கும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு அளிக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் டிஜிபி ராஜேந்திரன். இவர் குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தமிழக அரசால் பதவி நீடிக்கப்பட்டவர் என்பது...